question and answer – Music

Question and answers:

1.The name given for swaras sung with deflection or oscillation—- Gamaka

2.Dhanashri raga belongs to which catagory —– Audava Sampoorna

3. Name the invocatory song in Harikatha Kalakshepam — Panchapadi

4. Name the Guru of Sri Purandara dasa—– Vyaasaraya theertha

5. The name given for the dissonant svara in music—- Vivaadi

6.The actual name of Bhadrachala Ramadasa — Gopanna

7. The term Pann is given for —  Raga

8.  The term Paani is given for —– Tala

9. The janya ragas that take only notes of its parent mela are called — Upanga Raga

10. Name of the Prabhandas composed by Annamacharya..— Sringara Manjari.

 

QUESTIONS AND ANSWERS – MUSIC

questions and answersm session

Questions:

  1. The naem of Lakshanagrandha written by Govindacharya is …………….
  2. The two ancient categories of Indian Music ……………..
  3. The third scale in the ancient three parent scales that has become
  4. Name the scale having microtones invented by Pythogoras…
  5. Which are the three tonal accents used for Vedic chanting……
  6. The equivalent of Raga in Persian and Arab music ……….
  7. The predecessor of Moorchana invented by Bharatha is —-
  8. Author of the work Sangitha Raja …..
  9. Author of the work Sangitha Saara……
  10. The term given for improvising raga is …..

Answers:

1. Sangraha choodamani          2. Marga and Desi     3. Gandhara grama

4. Pythogoras scale      5.Udattha, Svaritha and Anudattha

6.Mode     7. Grama     8. Rana Kumbha       9. Lochana kavi

10.Alapana

Devi Saraswati stotra

Devi Saraswati..

O great Saraswati….

O beautiful lotus eyed Goddess of Knowledge…

O knowledge incarnate,

I bow unto You. Grant me Knowledge supreme.

….. Saraswati stotra.

எடுப்பு

சரஸ்வதியே உன்னை வணங்குகிறேன்

வரம் பல தருவாய் தாயே…கலை தரும்

தொடுப்பு

சனகாதியர் தொழும் நான்முகன் நாயகி..

தினம் தரும் கல்வியை எங்களுக்கருள்வாய்…

முடிப்பு

நாரதன் தாயே நலம் அருள்வாயே..

பாரதம் பாடிட துணையாய் நின்றாயே

வாரத்தில் அனுதினம் உன்னடி பணிந்தோம்

சாரமே இவ்வாழ்வின் கதி நீ தானே….

சாரமே இவ்வாழ்வின் கதி நீ தானே

சரஸ்வதியே உன்னை வணங்குகிறேன்…

— பேரா. மீனாட்சி ஜெயக்குமார்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

Goswami Tulasidas Rama Bhakthi… New definition

Goswami Tulasidas says…declares that

I belong to no particular caste or community,

Nor have I anything to do with another’s caste or community;

No one is any use to me, nor am I of any use to anyone…

My welfare in this world as well as the next lies in the hands of Lord of Raghus…Sri Rama…

The name is the only mainstay of Tulasi…

People are utterly ignorant, they know not the truth…

The slave is known by the name of the master…

Whether I am a saint or sinner, good or bad, I need not worry about;

Do I beg at any one’s door? Whoever I am, I am Sri Rama’s….

அதாவது

எனக்கென்று ஒரு ஜாதி இல்லை..

யார்  எந்த ஜாதி என்றாலும் அதுபற்றி எனக்கொன்றும் இல்லை..

யாரும் எனக்கு உபயோகமில்லை…

யாருக்கும் நான் உபயோகமில்லை

என்னுடைய இகபர வாழ்விற்கு காரணம் ரகுவம்ச ராமன்

துளசியின் (துளசிதாஸரின்) வாழ்வுக்கு ஆதாரமானவன் இராமன்

அடிமைகள் அவர்களின் எஜமானர்களால் அறியப்படுவதைப் போல நானும் என் எஜமானனான ராமனால் அறியப்படுவேன்.

நான் பாவியாய் இருந்தால் என்ன? பாவம் போக்கும் துறவியாய் இருந்தால் என்ன?

நான் கவலைப்படத் தேவையில்லை….

என் இராமனிடம் தவிர வேறொருவர் வாசலில் என்கென்ன வேலை?

நான் யாராக இருந்தாலும்

இராமனுடையவள்…

இராமா இராமா இராமா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Krishna Rama Rama Krishna

 

ராம நாமம்  கிருஷ்ண நாமம்

நல்ல மருந்து ராம நாமம்

நல்ல மருந்து கிருஷ்ண நாமம்

ஏழ்மையை நீக்கும் ராம நாமம்

ஏற்றம் பல தரும் கிருஷ்ண நாமம்

சமதர்மம் அளிப்பது இராம நாமம்

சமுதாய வெற்றிக்கு கிருஷ்ண நாமம்

சீதையை காத்தது ராம ராமம்

கோதை உணர்த்திய கிருஷ்ண நாமம்

அனுமன் சொல்வது இராம நாமம்

அறியாமை போக்குவது கிருஷ்ண நாமம்

பக்தி அளிப்பது ராம நாமம்

பக்தரைக் காப்பது கிருஷ்ண நாமம்

ஓசை ஒலிமெல்லாம் ராம நாமம்

ஓங்கார உட்பொருள் கிருஷ்ண நாமம்

பாரதம் கண்டது ராம நாமம்

பண்பைத் தருவது கிருஷ்ண நாமம்

PROF. V.V. MEENAKSHI JAYAKUMAR

ANNAI ABHIRAMAI

அபிராமி

அபிராமி பட்டருக்கு அருளிய அபிராமி

ஆற்றல் பல தருபவள் அபிராமி

இனிய வீணை இசைப்பவள் அபிராமி

ஈசனில் பாதியவள் அபிராமி

உலகளந்த நாயகி தான் அபிராமி

ஊக்கம் தரும் தெய்வமள்  அபிராமி

எங்கிருக்கும் சத்தியவள்  அபிராமி

ஏழிசையைத் தருபவள்  தான் அபிராமி

ஐங்கரனின் தாயானவள் அபிராமி

ஒரு முருகனின் அன்னை அவள் அபிராமி

ஓராயிரம் கண்கொண்டு காப்பாள் அபிராமி

ஔவியம் பேசா மொழி தருபவள் அபிராமி

 

PROF.V.V.MEENAKSHI JAYAKUMAR

THIRUKKURAL – THIRUVALLUVAR

திருவள்ளுவர்

அகர முதல என்ற ஆரம்பிப்பது திருக்குறள்

ஆதி பகவன் புதல்வன் எழுதியது திருக்குறள்

இகபர சுகங்களை அறிய வைப்பது திருக்குறள்

ஈதலின் சிறப்பை எடுத்துக் கூறுவது திருக்குறள்

உலகப் பொதுமறையென போற்றப்படுவது திருக்குறள்

ஊடலையும் கூடலையையும் பற்றி உணர்த்துவது திருக்குறள்

எல்லா சமயத்தாருக்கும் நன்று சொல்வது திருக்குறள்

ஏழ்பிறவிக்கும் ஒரு அருமருந்தாவது திருக்குறள்

ஐயம் திரிபுற அனைத்துமாய் திகழ்வது திருக்குறள்

ஒப்புயர்வு இல்லாத ஒரு சிறந்த குறள் திருக்குறள்

ஒழுக்கத்தின் மேன்மையை போதிப்பது திருக்குறள்

ஓ இதுவே தமிழ்வேதம் என்று போற்றம்படுது திருக்குறள்

ஓதி உணர்ந்து செயல்படுத்த வேண்டியது திருக்குறள்

ஔவையால் தேவர்குறள் என போற்றப்பட்டது திருக்குறள்.

 

  • Prof. V.V.MEENAKSHI JAYAKUMAR

HINDUSTANI MUSIC TAAL NAMES AND MATRAS

Hindustani Taals and Matras

Dadra                                     –           6

Tivrataal                                –           7

Rupaktaal                             –           7

Bhajani                                  –           8

Dhumali                                –           8

Keherwa                               –           8

Basant                                   –           9

Mat taal                                –           9

Jhaptaal                                –           10

Chapaktaal                           –           11

Rudrataal                              –           11

Chau taal                              –           12

Khemta                                 –           12

Ektaal                                   –           12

Jai taal                                   –           13

Phirodust                              –           14

Adda Chau taal                   –           14

Dhamar                                 –           14

Deepchandi                         –           14

Jhumra                                  –           14

Tilwada                                 –           16

Punjabi                                  –           16

Teen taal                               –           16

Shikhar                                  –           17

Ganesh taal                          –           21

victory to God – Prayer to God

போற்றி போற்றி பாடல்

வானநாயகனே போற்றி போற்றி

ஞான நாயகனே போற்றி போற்றி

மோன நாயகனே போற்றி போற்றி

தீனன் எனைக் காப்பாய் போற்றி போற்றி

 

ஜகமெல்லாம் படைத்தாய் நீ போற்றி போற்றி

அகமெல்லாம் நிறைந்தாய் நீ போற்றி போற்றி

இகமெல்லாம் உணர்ந்தாய் நீ போற்றி போற்றி

மகமெல்லாம் ஆனாய் நீ போற்றி போற்றி

 

ஆடும் நாயகனே போற்றி

காடும் வீடானவா போற்றி போற்றி

தேடும் எனக்கருள்வாய் போற்றி போற்றி

கூடும் படி அருள்வாய் போற்றி போற்றி

 

குற்றம் களைவாய் நீ போற்றி போற்றி

முற்றும் துறக்க அருள்வாய் போற்றி போற்றி

கற்றும் பலன் இல்லை போற்றி போற்றி

சுற்றம் விடவில்லை போற்றி போற்றி

 

தீனன் எனைக் காப்பாய் போற்றி போற்றி

ஆனதனைச் செய்வாய் போற்றி போற்றி

ஞானபூர்ண நாதனே போற்றி போற்றி

தானமாய் உன் கருணைத் தரவே போற்றி போற்றி

 

உள்ளபடி வேண்டி நின்றேன் போற்றி போற்றி

கள்ளத்தனம் போக்கிடுவாய் போற்றி போற்றி

வெள்ளை உள்ளம் தந்திடுவாய் போற்றி போற்றி

கொள்ளை கொண்டாய் என் மனதை போற்றி போற்றி

 

நானென்ற அகந்தை அகற்று  போற்றி போற்றி

தானென்ற திமிரை அடக்கு போற்றி போற்றி

ஊனென்ற உயிரில் அடங்கு போற்றி போற்றி

தேனென்ற மொழி தருவாய் போற்றி போற்றி

  • Prof. V.V. MEENAKSHI JAYAKUMAR

பொங்கல் பாட்டு

 

648 Happy pongal Vectors, Royalty-free Vector Happy pongal Images |  Depositphotos®

பொங்கலிட்டு நாம் மகிழ்வோம்  பொங்கலிட்டு நாம் மகிழ்வோம்

தை பொறந்தா சேதி வரும் தை பொறந்தா சேதி வரும்

தன்னே………….

 

பொங்கல் வச்சி மகிழ்ந்திடுவோம் பொங்கல் பொங்க பாடிடுவோம்

பாங்கு கொண்டு ஆடிடுவோம் பாட்டுப் பாடி மகிழ்ந்திடுவோம்

தன்னே………….

 

பண்ணு கொண்டு பாடிடுவோம் பண்ணு கொண்டு பாடிடுவோம்

பல ஆட்டம் ஆடிடுவோம் ஒயிலாட்டம் ஆடிடுவோம்

தன்னே………….

 

வீட்டை வெள்ளை அடிச்சிடலாம் வீட்டை வெள்ளை அடிச்சிடலாம்

பாட்டு பாடி மகிழ்ந்திடலாம் பாட்டு பாடி மகிழ்ந்திடலாம்

தன்னே………….

போகியில தீயவற்றை போகட்டும்னு எரித்திடுவோம்

நல்வகைகள் நம்மைத்தேடி தன்னாலே வந்திடுமே

தன்னே………….

 

கரகம் எடுத்து நாம் மகிழ்வோம் கரகம் எடுத்து நாம் மகிழ்வோம்

காளையத்தான் அடக்கிடுவோம் காளையத்தான் அடக்கிடுவோம்

தன்னே………….

 

காணும் பொங்கல் காணவே கடற்கரைக்கு சென்றிடுவோம்

கரும்பவெட்டி நாம் தின்போம் விரும்பி நீயும் சாப்பிடவா

தன்னே………….

 

ஜாதி மத பேதங்கள் ஊதி நாம வெறட்டிடுவோம்

ஜாதி மத பேதங்கள் ஊதி நாம வெட்டிடுவோம்

தன்னே………….

 

மாடு கட்டி போர் அடிப்போம் மாடு கட்டி போர் அடிப்போம்

காடு மல காத்திடுவோம் காடு மல காத்திடுவோம்

தன்னே………….

 

காலை வரும் சூரியனை கையெடுத்து கும்பிடுவோம்

மாலை வரும் சந்திரன மனசார ரசிச்சிடுவோம்

தன்னே………….

 

திருக்குறளை பாடிடுவோம் திருமுறைகள் ஓதிடுவோம்

வள்ளுவரை வணங்கிடுவோம் வாழ்க்கையிலே உயர்ந்திடுவோம்

தன்னே………….

 

தேவாரங்கள் பாடிடுவோம் மூவாரங்கள் பாடிடுவோம்

பட்டி மாட்ட காத்திடுவோம் பட்டி மாட்ட காத்திடுவோம்

தன்னே………….

 

தமிழ்பாட்டு பாடிடலாம் தமிழ்பாட்டு பாடிடலாம்

தரமாக வாழ்ந்திடலாம் தமிழ்பாட்டு பாடிடலாம்

தன்னே………….

— Prof. V.V. Meenakshi Jayakumar