ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன? இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

  1. அவ்வைப்பாட்டி அருளியது
  2. பன்னிரண்டாவது சக்கரத்தின் பெயர்
  3. கருணாமிருத சாகரம் எழுதியவர்
  4. திருவையாறில் நடைபெறுவது ‘தியாகராஜ………”
  5. இராகத்தில் ஒன்று அவரோகம் மற்றொன்று
  6. எளிமையான அடிப்படைத் தாளம்
  7. திருப்பாவை பாடியவர்
  8. வைணவப் பெரியோர்கள் பன்னிரு ———————
  9. சியாமா சாஸ்திரிகளின் சொத்து ……………………………. ராகம்
  10. சுந்தரரின் மற்றொரு பெயர்

ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன? இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

  1. சியாமா சாஸ்திரிகளின் சீடர் கிருஷ்ணய்யரின் ஊர்
  2. அவ்வையார் விநாயகர் மேல் பாடியது விநாயகர் …….
  3. சப்த தாளங்களில் 6வது தாளம்
  4. பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலை
  5. பாஷாங்க ,ராகம் என்பது இந்த ஸ்வரத்தை கொண்டிருக்கும்
  6. அடாணா இராகம் பாடி புகழ்பெற்றவர்?
  7. மூன்றாவது சக்கரத்தின் பெயர்
  8. நாதத்தில் ஒரு வகை
  9. முத்துஸ்வாமி தீஷிதர் அறிமுகப்படுத்திய இராகம்
  10. குடமுனி என்று பெயரெடுத்தவர்

ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன? இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

சா

  1. நதிகளில் சிறந்தது காவேரி இராகங்களில் சிறந்தது
  2. சங்கீத ரத்னாகரம் இயற்றியவர்
  3. புகழ்பெற்ற கமாஸ் இராக ஸ்வரஜதியின் தொடக்கம்
  4. கும்பகோணத்தில் உள்ள வைணவ ஆலயத்தில் உள்ள திருமால் பெயர்
  5. பந்துவராளி இராகத்தின் தமிழ்ப் பண் பெயர்
  6. இசையியலுக்கு என்று தனித் தொண்டு புரிந்த பேராசிரியர்
  7. குரலிசையும் கருவியிசையும் நன்கு வர செய்ய வேண்டிய பயிற்சியை இப்படிச் சொல்வர்
  8. மாதா பராசக்தி பொதுவாக பாடப்படும் இராகம் (26வது மேள இராகம்)
  9. கத்ரி கோபால்நாத் வாசித்து வரும் இசைக்கருவி
  10. மோஷமு கலதாவின் இராகம்

ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?

இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

கோ

  1. ஆதிசங்கரர் மூடமனதிற்கு யாரை பஜனை செய்யும் படி அறிவுறுத்தனார்
  2. வீணை போல் இருக்கும் மரத்துண்டினால் வாசிக்கப்படும் இசைக்கருவி
  3. கவிக்குஞ்சரதாஸ என்ற முத்திரையில் பாடியவர்
  4. 11வது மேள இராகம்
  5. பல்லவி பாடி புகழ்பெற்றவர்
  6. பசுவின் வாலைப்போல் வரும் யதி
  7. நவரத்தினங்களில் ஒன்று
  8. சங்கரன் கோவிலில் தபசு செய்த அம்பாள்
  9. ஆண்டாளின் மற்றொரு பெயர்
  10. ……………….. இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்