ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன? இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

  1. அவ்வைப்பாட்டி அருளியது
  2. பன்னிரண்டாவது சக்கரத்தின் பெயர்
  3. கருணாமிருத சாகரம் எழுதியவர்
  4. திருவையாறில் நடைபெறுவது ‘தியாகராஜ………”
  5. இராகத்தில் ஒன்று அவரோகம் மற்றொன்று
  6. எளிமையான அடிப்படைத் தாளம்
  7. திருப்பாவை பாடியவர்
  8. வைணவப் பெரியோர்கள் பன்னிரு ———————
  9. சியாமா சாஸ்திரிகளின் சொத்து ……………………………. ராகம்
  10. சுந்தரரின் மற்றொரு பெயர்

ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன? இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

  1. சியாமா சாஸ்திரிகளின் சீடர் கிருஷ்ணய்யரின் ஊர்
  2. அவ்வையார் விநாயகர் மேல் பாடியது விநாயகர் …….
  3. சப்த தாளங்களில் 6வது தாளம்
  4. பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலை
  5. பாஷாங்க ,ராகம் என்பது இந்த ஸ்வரத்தை கொண்டிருக்கும்
  6. அடாணா இராகம் பாடி புகழ்பெற்றவர்?
  7. மூன்றாவது சக்கரத்தின் பெயர்
  8. நாதத்தில் ஒரு வகை
  9. முத்துஸ்வாமி தீஷிதர் அறிமுகப்படுத்திய இராகம்
  10. குடமுனி என்று பெயரெடுத்தவர்

ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன? இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

சா

  1. நதிகளில் சிறந்தது காவேரி இராகங்களில் சிறந்தது
  2. சங்கீத ரத்னாகரம் இயற்றியவர்
  3. புகழ்பெற்ற கமாஸ் இராக ஸ்வரஜதியின் தொடக்கம்
  4. கும்பகோணத்தில் உள்ள வைணவ ஆலயத்தில் உள்ள திருமால் பெயர்
  5. பந்துவராளி இராகத்தின் தமிழ்ப் பண் பெயர்
  6. இசையியலுக்கு என்று தனித் தொண்டு புரிந்த பேராசிரியர்
  7. குரலிசையும் கருவியிசையும் நன்கு வர செய்ய வேண்டிய பயிற்சியை இப்படிச் சொல்வர்
  8. மாதா பராசக்தி பொதுவாக பாடப்படும் இராகம் (26வது மேள இராகம்)
  9. கத்ரி கோபால்நாத் வாசித்து வரும் இசைக்கருவி
  10. மோஷமு கலதாவின் இராகம்

ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?

இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

கோ

  1. ஆதிசங்கரர் மூடமனதிற்கு யாரை பஜனை செய்யும் படி அறிவுறுத்தனார்
  2. வீணை போல் இருக்கும் மரத்துண்டினால் வாசிக்கப்படும் இசைக்கருவி
  3. கவிக்குஞ்சரதாஸ என்ற முத்திரையில் பாடியவர்
  4. 11வது மேள இராகம்
  5. பல்லவி பாடி புகழ்பெற்றவர்
  6. பசுவின் வாலைப்போல் வரும் யதி
  7. நவரத்தினங்களில் ஒன்று
  8. சங்கரன் கோவிலில் தபசு செய்த அம்பாள்
  9. ஆண்டாளின் மற்றொரு பெயர்
  10. ……………….. இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?

இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

  1. நாட்டிய சாஸ்திரம் என்னும் நூலை இயற்றியவர்
  2. குரலிசை அரங்குகளில் வயலின், மிருதங்கம் போன்ற வாத்யங்களுக்கு பெயர்
  3. இராகத்தின் பண்டைய தமிழ்ப் பெயர்
  4. சங்கராபரணத்தின் தமிழ்ப் பண் பெயர்
  5. விரிபோணி என்று தொடங்கும் அடதாள வர்ணத்தை இயற்றியவரின் முழுப்பெயர்
  6. நாயக, நாயகி பாவத்தில் உள்ள இசை, நாட்டிய உருப்படி?
  7. தியாகராஜர் ஆராதனையின் போது பாடுவது / அனைத்துக் கலஞர்களும் சேர்ந்து இசைப்பது
  8. தோடியின் நேர் பிரதி மத்தியம இராகம்
  9. வர்ணத்தை நாட்டியத்திற்கு என்று அமைக்கும் போது இப்படி அழைப்பர்
  10. ஆறுபடை வீடுகளில் ஒன்று

ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?

இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

  1. பொதுவாக கச்சேரிகளின் முடிவில் பாடப்படும் இராகம்
  2. ஸப்த தாளங்களில் இரண்டாவது தாளம்
  3. ஸப்த ஸ்வரங்களில் ‘ம’ என்பதன் விரிவாக்கம்
  4. முருகனின் வாகனம்
  5. தியாகராஜர் பயன்படுத்தியது 1.தேசாதி தாளம் மற்றொன்று
  6. பசுவுக்கான தன் மகனை தேர்க் காலில் இட்ட சோழ மன்னன்
  7. ஸ்ரீ கணநாத என்று தொடங்கும் கீதத்தின் இராகம்
  8. இறைவன் பல திருவிளையாடல்கள் புரிந்த இடம்
  9. பார்வதி மயிலாக மாறி சிவனை பூஜித்த ஊர்
  10. ஆழ்வார்களில் ஒருவர்

ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?

இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

வா

  1. இசை, இயல் புலவர்களை இப்படி அழைப்பர் (பாட்டும் மெட்டும் அமைப்போர்)
  2. மருந்தீஸ்வரர் அருள்பாலிக்கும் சென்னையில் உள்ள ஊர்?
  3. தசாவதாரங்களின் ஐந்தாவது அவதாரம்
  4. 34வது மேள கர்த்தா இராகம்
  5. ஆண்டாள் கண்ணனை கைப்பிடிக்கும் கனவின் முதல் பாடல்
  6. 64வது மேள கர்த்தா இராகம்
  7. இசை பரப்பும் ரேடியோவின் தமிழ்ப் பெயர்
  8. தீக்ஷிதரின் புகழ்பெற்ற ஹம்சத்வனி ராக கணபதி பாடல்
  9. குரலிசையின் மற்றொரு பெயர்
  10. தியாகராஜரின் புகழ்பெற்ற சீடர், நனுபாலிம்ப கிருதிக்கு காரணமாக வெங்கடரமண பாகவதரின் ஊர்

Thought for the day

Why we need Bhagavat Gita.?
Srimad Bhagavat Gita tells us how to live and how not to.

it also helps us to find who we are. What is our actual quality, what is our swabhavam…., sattavam, rajahs or Tamas.

why we need to follow our Sanatana dharma, it’s uses, benefits, need of the hour, only by reading and only by understanding and most particularly only by following or practicing what is said there in Bhagavat Gita we can conquer our own inner bad qualities…… to be followed…

Dr. V V MEENAKSHI JAYAKUMAR

thought of the day

உலகில் பல உயிர்கள் உள்ளன.

அவை அனைத்தும் அன்பைத் தேடியே அலைகின்றன. உண்மையில் உலகில் அன்பைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அன்பே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளதை அறிய முடிகிறது. வளரும் செடி கூட சூரிய ஒளி என்கின்ற அன்பினை நாடியே வளர்கிறது குழந்தைகளும் தாயின் அன்பிற்கு கட்டுப்படுகின்றன. ஏன் விலங்குகள் கூட அன்பிற்கு கட்டுப்பட்டே நடக்கின்றன. இயற்கை அன்னையும் அன்பிற்கு கட்டுப்பட்டு தான் உள்ளாள். இவ்வாறு உலகத்தின் இயக்கத்திற்கு அடிப்படை காரணமாக இயங்குவது அன்பு. அனைத்து உயிர்களின் நாடு நரம்புகளிலும் உள்ளத்திலும் உணர்விலும் மேலோங்கி நிற்பது அன்பொன்றே ஆகும்.

ஆனால் அந்த அன்பானது நம்முடைய வளர்ப்பு முறையினாலும் எண்ணங்களினாலும் சேர்க்கையினாலும் செய்கைகளாலும் நம்முடைய மனதில் உள்ள பலவிகாரங்களின் காரணமாகவும் மும்மலங்கள் என்று சொல்லப்படும் ஆணவம் கன்மம் மாயை இவைகளின் காரணமாகவும் அந்த அன்பை தம்முடைய இயற்கைத் தன்மையை வெளிப்படுத்தும் தன்மையானது பலவித திரைகளால் மூடப்பட்டு உள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டே வந்தால் கடைசியில் நம்முடைய உண்மை சுவரூபமான அன்பு மயமான நம்முடைய வாழ்க்கை நமக்குத் தெரியத் துவங்கும்.

ஒரு எண்ணத்தை ஒரு எண்ணத்தில் நின்று செயலாற்றுவது மிகவும் கடினமான ஒன்று எண்ணத்தை தோற்றுவிப்பது இயற்கையாக நிகழக்கூடியது அடுத்தடுத்த எண்ண அலைகள் உண்டாகிக் கொண்டே இருக்கின்றன அந்த எண்ண அலைகளை தடுத்து அலைகள் ஏற்படாத வண்ணம் மனதையும் சித்தத்தையும் ஒரு நிலைப்படுத்தி வைப்பது பெரிய கலை அவ்வாறு நாம் செய்தோம் என்றால் நம்முடைய மனதில் இருக்கும் இருள் நீங்கி அழுக்கு அகன்று நம்முடைய உண்மை சுவரூபமான அன்பு நிலை நமக்கு வெளிப்படும்.

அன்பே சிவம் .

மீனாட்சி ஜெயக்குமார்