கண்ணன் பாட்டு

பல்லவி
எம்பிரான் கண்ணனயே என் மனம் பாடுமே
எம்குறை தீர்ப்பவனின் பதத்தையே பாடுமே
-எம்பிரான்

அனுபல்லவி
தம்பிரான் அன்பினில் கட்டுப்பட்டவன் கண்ணன்
அம்பிரான் அன்பினில் கட்டுப்பட்டன் கண்ணன்

சரணம்
அம்பரமும் தண்ணீரும் அவனது படைப்பு
அதில் ஒட்டாமல் வாழ்வது அவனது சிறப்பு
அனைத்திற்கும் ஆதாரம் அவன் அதிலேது மறுப்பு?
அவன் அருள் பாடுகிறேன் இதிலென்ன வியப்பு?
– எம்பிரான்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *