மரம்

மரம் வளர்ப்போமே

1 maram

எடுப்பு

மரம் வளர்ப்போமே – நாம் மரம் வளர்ப்போமே

மழை பெறவே நாம் மரம் வளர்ப்போமே

– மரம்

தொடுப்பு

மரங்கள் வாழ முடியும் மனிதர் இல்லாமல்

மக்கள் வாழ முடியுமோ மரங்கள் இல்லாமல்

-மரம்

முடிப்பு

இன்னிசை ஓசை தரும் மரங்களை நாம் வளர்ப்போம்

அன்னை இயற்கை தந்தருளிய மரங்களையே நாம் வளர்ப்போம்

தென்னை போன்ற உயர்ந்து வாழ மரங்களையே நாம் வளர்ப்போம்

தன்னுடைய வாழ்வினையே நமக்கு தரும் மரங்களை வளர்த்து                                                                                                                      வணங்கி  போற்றுவோம்!!

-மரம்

Prof. V.V. Meenakshi Jayakumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *