கண்ணன் பிறந்த நாள் விழா

கண்ணன் பிறந்த நாள் விழா

kannan

அஷ்டமி நாள் பார்த்து அவதரித்தான் கண்ணன்…..

ஆதி நாராயணனே இங்கு வந்தான்.

இசைக்குழல் கொண்டு வந்தான்.

ஈடில்லா நாதம் தந்தான்..

உலகினில் உத்தம காதலனாக நின்றான்

ஊர்கோடி யமுனையில் கோபியர் தாபம் தீர்த்தான்

எண்குணம் படைத்தவன் துவாரகையில் அமர்ந்தான்

ஏழுலகை வென்று .. அவன் வேப்பமரமாகியுள்ளான்…..

ஐயமற கீதை சொன்னான்..அதர்மத்தை அழிக்க..

ஒன்றே பரம் என்றே நின்றான்  விட்டலன் ஆனான்

ஓசைஒலி எல்லாம் அவனே…கண்ணன் என்பவன்..

ஔவை தெய்வமாம் முருகன் மாமனவன்

காஞ்சி மஹா பெரியவர் கருத்தில் நின்றவன்

காஞ்சி மஹா பெரியவர் கருத்தில் நின்றவன்

அவரின்  தெய்வத்தின் குரலாய் என்றும் எழுத்தில் நிற்பவன்.. கண்ணன்…

Prof. V. V. Meenakshi Jayakumar