ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன ?

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?

இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

பா

  1. ஐவகை நிலங்களில் மணலும் மணல் சார்ந்த இடத்தின் யாழ்
  2. 18 சித்தர்களில் ஒருவர்
  3. …………………….. நாடு பழம்பெரும் நாடு
  4. சியாமா சாஸ்திரியின் புகழ்பெற்ற மத்யமாவதி இராக கீர்த்தனை
  5. ஐந்தாவது சக்கரத்தின் பெயர்
  6. பாரதியார் எழுதிய சபதம்
  7. கல்கி இசை குறித்து எழுதியது “ஆடல்………………………”
  8. பல சிறந்த பாடல்கள் எழுதிய சிவனின் ஊர்
  9. “இருண்ட வீடு” எழுதியவர்
  10. நந்தனார் சரித்திரம் எழுதியவர் கோபாலகிருஷ்ண ………………………..

ORU YEZHUTHTHIL OLINDIRUPPADHU YENNA – ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன

ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?

இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.

வா

  1. இசை, இயல் புலவர்களை இப்படி அழைப்பர் (பாட்டும் மெட்டும் அமைப்போர்)
  2. மருந்தீஸ்வரர் அருள்பாலிக்கும் சென்னையில் உள்ள ஊர்?
  3. தசாவதாரங்களின் ஐந்தாவது அவதாரம்
  4. 34வது மேள கர்த்தா இராகம்
  5. ஆண்டாள் கண்ணனை கைப்பிடிக்கும் கனவின் முதல் பாடல்
  6. 64வது மேள கர்த்தா இராகம்
  7. இசை பரப்பும் ரேடியோவின் தமிழ்ப் பெயர்
  8. தீக்ஷிதரின் புகழ்பெற்ற ஹம்சத்வனி ராக கணபதி பாடல்
  9. குரலிசையின் மற்றொரு பெயர்
  10. தியாகராஜரின் புகழ்பெற்ற சீடர், நனுபாலிம்ப கிருதிக்கு காரணமாக வெங்கடரமண பாகவதரின் ஊர்

Sakalakalavalli Maalai… Kumaraguruparar

Sakalakalavalli Maalai..3. Alikkum sezhunthamizh thellamudhu..

Kumaraguruparar composed Sakalakalavalli Maalai in praise of Goddess Saraswthi and whoever chants this Sakalakalavalli Maalai will receive the blessings of Kumaraguruparar and Goddess Saraswthi..they will have command over many languages and arts.

Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

ஓட்டாதீர் ஓட்டாதீர் கவனக்குறைவா

ஓட்டாதீர் ஓட்டாதீர் மதுவினை அருந்தி

ஓட்டாதீர் ஓட்டாதீர் அதிவேகமா

ஓட்டாதீர் ஓட்டாதீர் பயிற்சி இன்றி

ஓட்டாதீர் ஓட்டாதீர் வேடிக்கைப் பார்த்து

ஓட்டாதீர் ஓட்டாதீர் கட்டுப்பாடு இன்றி

ஓட்டாதீர் ஓட்டாதீர் விட்டுக் கொடுக்காமல்

ஓட்டாதீர் அதிக ஒளி எழுப்பி

ஓட்டாதீர் ஓட்டாதீர் ஓய்வு இன்றி

ஓட்டாதீர் ஓட்டாதீர் ஒற்றை விளக்குடன்

ஓட்டாதீர் ஓட்டாதீர் வளைவில் விரைவா

ஓட்டாதீர் ஓட்டாதீர் காப்பீடு இன்றி

-Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

ரொம்ப முக்கியம் ரொம்ப முக்கிய ரொம்ப முக்கியம்

ரொம்ப ரொம்ப முக்கியம் ரொம்பவே ரொம்ப முக்கியம்.

ஓட்டுநர் உரிமம் பெறுதல் முக்கியம் – வண்டி

ஓட்டிட பயிற்சியும் ரொம்பமுக்கியம்

வண்டியின் பராமரிப்பு ரொம்ப முக்கியம் – அது

இருவர் செல்ல மட்டுமே ரொம்ப முக்கியம்

தலைக்கவசம் தலைக்கவசம் ரொம்ப முக்கியம்

விலையில்லா நமது உயிர் ரொம்ப முக்கியம்

சீரான வேகம் அதுவும் ரொம்ப முக்கியம்

சீரான இடைவெளி ரொம்ப முக்கியம்

இருக்கை வார் பட்டை அதுவும் ரொம்ப முக்கியம் –முன்புறம்

இருவருமே அணிவது ரொம்ப முக்கியம்

நெடுஞ்சாலை விதிகள் நமக்கு ரொம்ப முக்கியம் – நம்மால்

யாருக்கும் தொல்லை இல்லை ரொம்ப முக்கியம்

விபத்தில்லா பயணம் அது ரொம்ப முக்கியம்

விலையில்லா நம் உயிர் ரொம்ப முக்கியம்

முதலுதவிப் பெட்டி அது ரொம்ப முக்கியம் – வளைவில்

முந்தாமல் செல்லுவது அதுவும் முக்கியம்

பாதுகாப்பு பாதுகாப்பு ரொம்ப முக்கியம் – நடைபாதையில்

செல்வோரின் வாழ்வும் முகிக்கியம்

போதையில்லா பயணம் அது ரொம்ப முக்கியம் – கைப்பேசி

பேச்சில்லா பயணம் ரொம்ப முக்கியம்

-Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

சிவப்பு விளக்க வந்தால் உடனே

வண்டியை நிறுத்திடு

மஞ்சள் விளக்கு வந்தால் உடனே

தயாராய் நின்றிடு

பச்சை விளக்கு வந்த உடனே

மெதுவாக கிளம்பிடு

உன்னை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் கவனம் கொண்டு.

– Prof.Dr.V.Meenakshi Jayakumar

Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

குட்டிப் பாப்பா குட்டிப் பாப்பா

சொல்லுவதை கேளு

பட்டி சொக்கா போட்ட பாப்பா

சொல்லுவதைத் கேளு

காவல்துறையில் உள்ளவர்

நண்பர்கள் தானே

ஆவல் கொண்டு சாலை விதிகளை

மதித்து நடந்திடு

குட்டிப் பாப்பா குட்டிப் பாப்பா

-Prof.Dr.V.V.Meenakshi

Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

சின்ன சின்ன குழந்தைகளை தனியே வெளியில் அனுப்பாதீர்

பெரிய ஆளாய் வரவேண்டும் அவர் வாழ்க்கையில் விளையாடாதீர்

-சின்ன சின்ன

நில் கவனி செல் என்பது சாலைக்கு மட்டுமல்ல

பல் கலையும் பெற்று மகிழ வாழ்க்கைக்குமானது

– Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

வளைவினில் முந்தாதே

வாழ்க்கையை

வளைவினில் முந்தாதே

வாழ்க்கையைத் முடிக்காதே

வாழ்வினில் முன்னேறு

சாலை விதி போற்று

தடைகள் ஏதும் இல்லை வேகத்

தடைகளை கவனித்தால்

அலைபேசி எடுக்காதே

வாழ்க்கையை முடிக்காதே.

சாலையில் அலைபேசி

ஆபத்தாய் முடியும் நீ யோசி

அலை அலையாய் அழைப்பு

அடுத்தடுத்து வரலாம்

அழைப்பது நம் வாழ்வின்

அடுத்ததை முடிக்கலாம்.

-சாலையில் எடுக்கும் அலைபேசி

– Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

Songs on Road Safety – Rules

சாலை விதிகள் – பாடல்

படிக்கட்டு பயணம் வேண்டாம்

தறிக்கெட்ட வாழ்க்கை வேண்டாம் – நமக்கு

விடியட்டும் நம் சமுதாயம்

விழிப்புணர்வே நம் தேவை – படிகட்டு

காவல்துறை நம் நண்பன்

கருத்தினில் கொள்வோம் இதனை

போனால் வராதது உயிரே

சாலை விதிகளை மதிப்போம்

சாக்குபோக்கு எதுவும் சொல்ல வேண்டும்

போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாழ்வோம்

-Prof.Dr.V.V.Meenakshi Jayakumar Continue reading “Songs on Road Safety – Rules”