ஆதவனைப் போற்றிடுவோம்

ஆதவனைப் போற்றிடுவோம்

ஞாயிறு போற்றுதுல்

எடுப்பு

கண் கண்ட தெய்வமே கலியுக வரதே

கதிரவா உமக்கு எம் வணக்கம்

தொடுப்பு

விண்ணாளும் வேந்தன் நீ வேதாந்த ரூபன் நீ

கதிரவா உமக்கு எம் வணக்கம்

முடிப்பு

மண் தழைக்க மழை அருள்வாய் வாழ்க நீயே

கண் செழிக்க வரம் அருள்வாய் வாழ்க நீயே

தண் நிகர் குளிர் மதி வருமே உன்னாலே

பண் கொண்டு பாடுகிறோம் அருள்வாய் நீயே

Prof. V.V. Meenakshi Jayakumar