அன்னாபிஷேகம்

annabhishegam

அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம் கண்டவர் கலி தீரும்

ஆண்டவன் நமக்கு அருள் தரும் நாள்

இந்த நாளில் இந்த அன்ன கோலத்தில்

ஈசனைக் கண்டால்

உண்மை பொருள் சேரும்

ஊழ்வினை அகலும்

எண்ணியதெல்லாம்

ஏற்றபடி நடக்கும்

ஐங்கரன் தந்தை நம்மை என்றும் காப்பான்

ஒரு நூறு ஜென்ம பாவம்

ஓடியே போகும்

ஔடதமே இப்பிறவி பிணிக்கு அன்னாபிஷேகமே..

காஞ்சி மஹா பெரியவர் அருள் என்றென்றும் நமக்கு இருக்கட்டும்.

Prof. V. V. Meenakshi Jayakumar