திருஆடிப்பூரம்

திருஆடிப்பூரம் பாடல்

பல்லவி

திருஆடிப்பூரத்தில் உலகில் வந்தாள்

திருவில்லிப்புத்தூரில் உதித்து வந்தாள

–  வாழி

அனுபல்லவி

திருப்பாவை ஆண்டாளின் வாய்வேதம்

திருப்பாவை நோன்பு அவள் கை வேதம்

– வாழி

 

சரணம்

பெரியாழ்வார் மகளாய் வளர்ந்து வந்தாள்

பெரிய உரை நமக்குச் சொல்லித் தந்தாள்

கரிய திருமாலினக்கு மாலை தந்தாள்

பெரிய திருவடி மீது பறந்து வந்தாள்

– திருஆடி

-பேரா.வே.வெ.மீனாட்சி ஜெயகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *