அருணோதயம்

கீர்த்தனை

எடுப்பு

அருணோதயம் வருகவே வருக (2)

இருள் அது நீங்கி நல் ஒளி பரவ – அருணோதயம்

தொடுப்பு

தருமம் பெருக நல்வாழ்வு சிறக்க

பெருமை அது பொங்க பேதமை நீங்க

அருணோதயம்

முடிப்பு

அரும்பணி பல செய்ய ஆத்ம பலம் உயர

ஆருயிர் அனைத்தும்  அன்புடன் திகழ

இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழ – இனி

வரும் நாட்களில் அமைதியும் வளர

அருணோதயம்

Prof. V.V. Meenakshi Jayakumar

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *