பரசுராமர்

பரசுராமர்

எடுப்பு

பரசுராமர் வந்தார் பார் ஆளும் வேந்தரின் கர்மமதை தீர்க்கவே – பரசுராமர் வந்தார்

தொடுப்பு

அரசர் குலத்தினை அடியோடு ஒழித்திட

கரமதில் கோடாரி கொண்டு தவம் புரிந்த – பரசுராமர் வந்தார்

முடிப்பு

ஜமத்தினி முனிவரின் திருமகனாய் தோன்றி

ஏமத்தில் ஜாமத்திலும் தந்தை சொல் காத்தார்

காமனை அழித்து வைணவ வில் கொண்டார்

ராமனுக்கு தன் வில்லை தந்தருள்  புரிந்த – பரசுராமர் வந்தார்

Prof. V. V. Meenakshi Jayakumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *