purpose of vrathas

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும்பெழுந்து வேங்கால் துயராண்டு உழவார்

வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்கால் பரிவது இலர்….

(கரும்பை ஆலையில் போட்டு ஆட்டி அதன் மூலம் வெல்லத்தைப் பிறகு பயனற்ற நெருப்பிலிட்டு எரிப்பதைக் கண்டு எவனும் வருந்துவதில்லை.  அதே போல் விரதம் முதலியவற்றால் உடலை வருத்தி, தரும காரியங்களைச் செய்து சேகரித்து வைத்த பிறகு காலன் உயிரை எடுத்துச் செல்லும் போது பயனற்ற உடலின் அழிவைக் கண்டு எவனும் வருந்துவதில்லை)