Guru My Guru

பல்லவி

குருபக்தி செய்வாய் மனமே – தினமே

குருபக்தி செய்வாய் மனமே – குருபக்தி

அனுபல்லவி

குருபக்தி செய்ய செய்ய வினை அகற்றிடும்

குருபக்தி செய்ய செய்ய வினை கழிந்திடும் – குருபக்தி

சரணம்

உருவம் கொண்டு வந்த இறைவனே குரு அவர்

மருமாசு ஏதுமின்றி குருவைச் சரணடை

கருவினைத் தோன்றாமல்  காக்கும் கண்கண்ட தெய்வம்

இருவினைத் தீர்த்து இறைவன் தான் சேர்க்கும் எனவே

Prof. V.V.Meenakshi Jayakumar