திருமந்திரம்…‌1

திருமந்திரம்

அறிவுத் தமிழில் பல உண்டு.

ஆண்டவனை அறிய வழி உண்டு

இசையுடன் வாழ்ந்து

ஈசனை அடையலாம்

உண்மை யோகக் கலையை

ஊக்கத்துடன் பயின்று வர

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

ஏழிசைப் பாடி தன்னைத் தான்

ஐயமின்றி உணர்ந்துய்ய

ஒரு மூவாயிரம் மந்திரங்கள்

ஓதி உணர்ந்து பயிற்சி செய்தால்

ஔடதம் தவிர்த்து ஆண்டுகள் நூறு அழகாக வாழலாம்..

திருமந்திரம் தனை உணர்ந்து ஓதி நாம் அனைவரும் உயர்வடைய

காஞ்சி மஹா‌பெரியவா

பாத துளி அருளட்டும்

…… To be continued..

Dr. V. V. Meenakshi Jayakumar.

 

Thirumandhiram

Namaste all.

திருமந்திரம்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே….

…. திருமந்திரம் 152.