thought for the day

ENJOY THE BEAUTY OF TAMIL LANGUAGE AND THE MEANING BEHIND THESE WONDERFUL WORDS

 

ஏறிநின்று பாரடா எங்கும்

எங்கும் பாரடா இப்புவி மக்களைப்

பாரடா உனது மானுடப் பரப்பைப்

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!

என்குலம் என்றுடைத் தன்னிடம் ஒட்டிய

மக்கட்பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்

அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!

அணைந்துகொள்! உன்னைச் சங்கமமாக்கு

மானிட சமுத்திரம் நானென்று கூவு!

  • பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *