Music

இசையென்னும் சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள்.

அகர வரிசையில் இசையின் பெருமை.

Why is Kanchi Maha Periyava Swami popular in India? - Quora

அனைவரையும் மயக்குவது இசை.

ஆண்டவன் அருளே இசை

இசைய வைப்பது இசை

ஈசன் புகழ் பாடுவது இசை

உலகை மயக்கும் இசை

ஊர் போற்றுவது இசை

எண்ணத்தில் எழுவது இசை

ஏகாந்தமாய் அழுவதும் இசை

ஐந்துவகை ஓசை இசை

ஒலிகள் எல்லாம் இசை

ஓங்கார நாதம் இசை

ஓளடதம் தவிர்க்கும் இசை

காஞ்சி மஹா பெரியவா அருள் பார்வை இசை.

– – – பேரா. வே.வெ.மீனாட்சி ஜெயகுமார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *