Tag: Agaval
இசையும் இறைவனும்
இசையும் இறைவனும்
அன்பே சிவம் என்பது திருமூலம் வாக்கு
ஆண்டவனை அடைய பல மார்க்கம் உண்டு
இசைமூலம் இறைவனை அடைவது சிறப்பு மிக்கது
ஈசனே ஆடும் தெய்வமாக அம்பலத்தில் உள்ளார்
உலகைப்படைத்துக் காக்கும் பரமனுக்கு இசையே வடிவம்
ஊக்கத்துடன் இசை பயின்றால் ஆண்டவன் மகிழ்வான்
எங்கும் எதிலும் இசைவடிவான இறைவன் உள்ளார்
ஏற்றமான வாழ்வுப்பெற வழிவகுக்கும் இறையிசை
ஐயமே வேண்டாம் இசைபயில்வோம் நாம் இசைபயில்வோம்
ஒன்றுபட்ட உறுதியுடன் சுருதிதாள பாவத்துடன்
ஓங்கார பரமன் புகழ்பாடும் இசைபயில்வோம்
ஔவை அருளிய அகவல் தினமும்பாடி
காஞ்சிமகான் ஆசியினால் இசை பயில்வோம்.
Prof. Dr. V.V. Meenakshi Jayakumar