Namaste.
Varalakshmi is the Goddess who grants boons.
It is an important pooja performed by many women in South India, particularly Tamil Nadu, Andhra, Telungana, Karnataka and also in Maharastra and Uttar Pradesh.
Sri Varalakshmyai namaha.
Articles on music, spirituality, self development and humor
Namaste.
Varalakshmi is the Goddess who grants boons.
It is an important pooja performed by many women in South India, particularly Tamil Nadu, Andhra, Telungana, Karnataka and also in Maharastra and Uttar Pradesh.
Sri Varalakshmyai namaha.
வணக்கம்.
மாணிக்கவாசகர் – திருவாசகம் என்னும் தேன் தந்தவர்.
திருக்கோவை என்னும் நன்னூல் தந்தவர்.
இறைவன்:

பாலைக் கொடுத்து ஆட்கொண்டது திருஞான சம்பந்தரை
சூலைக் கொடுத்து ஆட்கொண்டது திரு நாவுக்கரசரை
ஓலைக் கொடுத்து ஆட்கொண்டது சுந்தரரை
காலைக் கொடுத்து ஆட்கொண்டது மாணிக்கவாசகரை.
நாலு பேர் போன வழியில் போ என்று நம் பெரியோர் குறிப்பிட்ட நாலு பேர் இவர்கள் தான்.
மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் 51 பதிகங்கள் கொண்டது.

பண் பற்றிய செய்திகள் குறைவாகவே காணப்படுகிறது.
ஆனால், இசைக் கருவிகள் பற்றிய செய்திகள் பல காணப்படுகிறது.
மாணிக்கவாசகரின் பாடல்கள் பாடப்பெறம் இராகங்கள்:
திருவாசகம் – மோகனம்
திருப்பள்ளியெழுச்சி – பூபாளம்
திருப்பொன்னூஞ்சல் – ஆனந்த பைரவி
திருச்சாழல் – ஆனந்த பைரவி, ஆரபி
சிவபுராணம் & பிற அகவல் – சங்கராபரணம்.
மாணிக்கவாசகர் முக்தி

தான் இயற்றிய திருவாசகத்தின் பொருள் தில்லைக் கூத்தனே என்று கூறி தில்லை நடராஜ பெருமானுடன் கலந்தார்.
Namaste all.
Now all great dietician in India are advising …bring out the metals in your kitchen….
It is advisable to replace nonstick cookware and plastic, steel plates with traditional kitchen and cookware.
Above all, good health is most important and it starts only from the kitchen.
We have to choose and use right utensils, the right plates and right glasses which can make all the good food difference to our general health, immunity, skin and most importantly to our digestion.
1. Use iron Kadai to make vegetables and chappati.
2. Use pital -brass pots to make dols and kichadi
3. Use silver or kansa plates or glasses to eat and drink.
… Prof. V.V. Meenakshi Jayakumar
Namaste all.
At the wedding of the Lord indulged in many divine dramas – Thiruvilaiyadalgal.
The two sages Pathanjali and Viyagrapathar would normally partake food only after seeing the Divine Dance at Chidambaram. To bless them, the Lord Sundareswara executed the divide dance in Madurai.
The author of Thiruvilaiyadal puranam Paranjothi Munivar narrates this Thiruvilaiyadal in a beautiful way and blessings for whose see this posture of God will attain mukthi, is the vara prasadham.
Please chant the following
பராபர முதலே போற்றி
பக்தியில் விளைவாய் போற்றி
சராசரமாகி வேறாய் நின்ற தற்பரனே போற்றி
கராசல உரியாய் போற்றி
கனக அம்பலத்துள் ஆடும்
நிராமய பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி……
ஒன்றாகி, ஐந்தாய், ஐயைந்து உருவாக வருவாய் போற்றி
இன்றாகிச் சென்ற நாளாய், எதிர் நாளாய் எழுவாய் போற்றி
—- பேரா. வே.வெ.மீனாட்சி
Namaste.
Stages of Realization;
Swami Vivekananda says:
After long searches here and there, in temples and in churches, on earth and in heaven, at last you come back to your own soul, completing the circle from where you started, and find that He whom you have been seeking all over the world, for whom you have been weeping and praying in churches and in temples, on whom you were looking as the mystery of all mysteries, shrouded in the clouds, is the nearest of the near, is your own Self, the reality of your life, body and soul.

His Guru Sri Ramakrishna Paramahamsa says:
Nishtha leads to bhakti, when mature, becomes bhava; bhava, when concentrated becomes mahabhava; and last of all is prema. Prema is like a cord; by Prema God is bound to be devotee; He can no longer run away. An Ordinary man can at best achieve bhava.
உன்னை அறிய விரும்புகிறேன் — நான்
என்னை அறிய விரும்புகிறேன்.
நானே நீயாக விரும்புகிறேன் – நான்
நீயே நானாக விரும்புகிறேன்.
எங்கு இருக்கிறாய் இறைவா – எங்கு இருக்கிறாய்
அங்கு வர விரும்புகிறேன்
ஆசை தொலைத்து விட்டேன் – பாசம்
தொலைத்து விட்டேன்
பூசை முடித்து விட்டேன் – பணம்
காசை மறந்து விட்டேன்.
தேடி தேடி நான் அலைந்தேன் –
தேவன் உன்னைக் காண
தேடிக் கண்டு கொண்டேன்
தேவன் நீ வாழும் இடம்.
வெகு தூரத்தில் நீ இல்லை.
வெகு வெகு அருகில் நீ உள்ளாய்
ஆம்.. என் மனதில் மனசாட்சியாய்
எப்போதும் நீ உள்ளாய்
நீ வேறு நான் வேறல்ல – நான் கண்டுகொண்டேன்
நான் வேறு நீ வேறல்ல
…. Prof. V.Meenakshi Jayakumar
Namaste all.

— Mahanarayanopashisad.
வணக்கம்.
இசைக் கட்டுரை – 1 – இசையின் பெருமை
1. இசை என்ற சொல்லுக்கு பல பொருள் இருந்தாலும், பாட்டு, இசைதல், புகழ் என்ற பொருளே பெரும்பாலும் எடுத்தாளப்படுகிறது.
2. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை.
3. இறைவன் நாத மயமான காரணத்தினால் நாதன் என்று போற்றப்படுகிறான்.
4. இறைவன் இசைக் கருவிகளுடன் காட்சி தருகிறான்.
5. இசையால் இறைவனை மட்டுமின்றி, உயிர்கள் அனைத்தயும் வசமாக்க இயலும்.
6. ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் இசை அவனுடன் பயணிக்கிறது.
7. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் இசையுடன் வாழ்கிறான்.

8. தாலாட்டு கேட்டு வளரும் குழந்தை, பள்ளியில் இசையுடனே பாடங்களை பயில்கிறது.
9. வேலை வாய்ப்பின் போதும் இசை அம்மனிதனுடன் இருக்கிறது.
10. நல்ல வேலை கிடைத்தபின் கல்யாணம். மனம் நிறைந்த மனைவி கிடைக்கும் போது, இசை, காலை, மாலை என மனம் மகிழ்ந்த தருணமெல்லாம் மங்கள் இசை.
11. மனைவி வந்த பிறகு மற்றென்ன? ஆம். மிகச் சரி. குழந்தை. மீண்டும் தாலாட்டு.
12. தந்தையானவன் காலப்போக்கில் தாத்தாவாகிறான். அவனின் வயதுக்கால இசையை கேட்க விரும்புகிறான்.
13. தள்ளாடி தள்ளாடி ஒரு நாள் மீண்டும் மாண்டு விடுகிறான். அப்போது அவனுக்கு சொந்த பந்தங்கள் இசை வழி கொண்டு செல்கின்றனர்.
14. இவ்வாறு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இசை மனிதனின் மனசாட்சி போல் அவனுடன் வாழ்கிறது.
15. இசையின் மூலம் விலங்குகளை வசமாக்கலாம்.
16. இசை கேட்டு பயிர்கள் நன்கு வளர்வதாக ஆராய்சிகள் கூறுகின்றன.
17. இசை மூலம் நோய்களை குணமாக்கலாம்.
வணக்கம்.
சிவனை அடைய சிந்திக்கும் வேளை இது

பல்லவி
சிவ தரிசனம் வேண்டும் – எனக்கு
சிவ தரிசனம் வேண்டும்
அனுபல்லவி
பவ சாகரம் கடக்க –
அவ சாகரம் கடக்க – சிவ தரிசனம் வேண்டும் – எனக்கு
சரணம்
விவகாரமாய் மனது செல்லாமல் இருத்திட
தவயோகம் புரிந்து – தன்னலம் தான் திருத்திட
உவகை மிகக் கொண்டு – உன்னதமாய் வாழ
சவயோகம் புரிந்து சிவன் சன்னதி அடைந்திட
– சிவ தரிசனம் வேண்டும் – எனக்கு
சிவ தரிசனம் வேண்டும்
– மீனாட்சி ஜெயகுமார்
Namaste.
Both attachment and detachment perfectly developed make a man great and happy.
… Swami Vivekananda.
வணக்கம்
…..குரு பக்தி செய்வாய் மனமே…
பல்லவி
மனமே மனமே மனமே மனமே குருபக்தி செய்திடுவாய் நீயே
மயக்கம் தீர்க்கும் குருவின் சரணை அன்புடன் இனி அடைவாய் நீயே
அனு பல்லவி
சினமே தவிர்த்து தவமே தான் புரிவாய் –
குருவின் அருள் உண்டு கலங்காதே
இனமே புரியா இன்ப நிலை அடைவாய்
குருவின் அருள் உண்டு மயங்காதே
— மனமே மனமே மனமே மனமே குருபக்தி
சரணம்
மானிடனாய் பிறந்து குருபக்தி இல்லாமல்
மாதவம் செய்தாலும் பயன் இல்லை
காமியதில் அமிழ்ந்து இளைக்காமல் காக்கும் – குரு
சாமி அருள் காக்கும் எம பயமில்லை ..
மனமே மனமே மனமே மனமே குருபக்தி செய்.
– மீனாட்சி ஜெயகுமார்.